சேலம் | காதலிக்க மறுத்ததால் விபரீதம்: கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய கத்தி

8 months ago 8
ARTICLE AD BOX

சேலம்: சேலம் பழைய பேருந்து நிலை​யத்​தில் நேற்று காலை அரசு மகளிர் கலைக் கல்​லூரி​யில் பயிலும் மாணவி ஒரு​வர், கல்​லூரி செல்​வதற்​காக பேருந்​துக்கு காத்திருந்​தார். அப்​போது, ஆட்​டை​யாம்​பட்​டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒரு​வர், அந்த மாண​வி​யிடம் பேச்​சுக் கொடுத்​தார். திடீரென அவர்​களிடையே வாக்​கு​வாதம் முற்​றியது. இதில் ஆத்​திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் மாண​வி​யின் வயிற்​றில் குத்​தி​னார்.

இதைப் பார்த்த அக்​கம்பக்​கத்​தினர் அவரைப் பிடிக்க முயன்​றனர். உடனே அந்த இளைஞர், தனது கழுத்தை அறுத்​துக்கொண்டு தற்​கொலைக்கு முயன்​றார். தகவலறிந்து வந்த சேலம் டவுன் போலீ​ஸார், இரு​வரை​யும் மீட்டு சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

Read Entire Article