சொல் தவறாத சிவகார்த்திகேயன்: இயக்குநர் நெகிழ்ச்சி

6 months ago 7
ARTICLE AD BOX

மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து குறித்து இயக்குநர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நெல் ஜெயராமன் மறைந்த போது அவரது மகன் படிப்பு செலவை ஏற்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது தொடர்ச்சியாக அவருடைய மகனை சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருவது குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

சிவகார்த்திகேயன் தொடர்பாக இரா.சரவணன், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள்.

Read Entire Article