டிஜிட்டல் அரஸ்ட்டில் 18 நாள் சிக்கிய பேராசிரியர்: ரூ.47 லட்சம் அபகரிப்பு

9 months ago 8
ARTICLE AD BOX

டேராடூன்: டிஜிட்டல் அரஸ்ட் என்று கூறி 18 நாள் நைனிடாலைச் சேர்ந்த பேராசிரியரை மர்ம கும்பல் சிறை வைத்திருந்தது. மேலும், அவரிடமிருந்து ரூ.47 லட்சத்தையும் அந்தக் கும்பல் சுருட்டியுள்ளது. இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக உத்தராகண்ட் மாநில போலீஸ் அதிகாரி அருண்குமார் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் (பெயர் விவரம் வெளியிடப்படவில்லை) ஒருவர் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ஆகும்.

Read Entire Article