ARTICLE AD BOX

கொல்லம்: கேரளாவின் கொல்லம் நகரில் 79 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி ஒரு கும்பல் ரூ.3.72 கோடி மோசடி செய்துள்ளது.
கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பில் வந்த ஒருவர் தன்னை பிஎஸ்என்எல் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். முதியவரின் செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

3 months ago
5







English (US) ·