ARTICLE AD BOX

சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸன் (73). சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு, உங்களது பெயரில் பெறப்பட்ட சிம் கார்டு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

1 month ago
3







English (US) ·