டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.4.15 கோடி பறிப்பு: உத்தரப் பிரதேச இளைஞர் கைது

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: மயி​லாப்​பூரைச் சேர்ந்​தவர் ஸ்ரீவத்​ஸன் (73). சென்னை அண்ணா சாலை​யில் உள்ள பிரபல​மான தனி​யார் நிறு​வனம் ஒன்றில் அதி​காரி​யாக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி வாட்​ஸ்​-அப் மூலம் அழைப்பு வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர் தன்னை மும்பை போலீஸ் அதி​காரி என அறி​முகம் செய்து கொண்​டு, உங்​களது பெயரில் பெறப்பட்ட சிம் கார்டு சட்ட விரோத நடவடிக்​கைகளுக்கு பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்று கூறி​னார்.

Read Entire Article