ARTICLE AD BOX

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்து நாளும் அனைத்து ஓவர்களையும் முழுமையாக கட்டாயம் அணிகள் வீச வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300+ ரன்களை கடந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் 83 ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 75 ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டு நாட்களையும் சேர்த்து சுமார் 22 ஓவர்கள் வீசப்படவில்லை.

5 months ago
6







English (US) ·