ARTICLE AD BOX

சென்னை: ட்ரோல்களை எண்ணி நான் கவலை கொள்வதில்லை, அது அன்பின் வெளிப்பாடு என அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. அதனால் பலரும் சிஎஸ்கே செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர். அணி மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

8 months ago
8







English (US) ·