தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: நடிகர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது வழக்கு

4 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற நடிகர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர், கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர் உள்பட சென்னையில் 4 இடங்களில் கரைக்கப்பட்டன.

Read Entire Article