தண்டையார்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் மகன் தற்கொலை

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தொழில் அதிபர் மகன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். தொழிலதிபரான இவர், அங்கு ஐஸ் கட்டி, ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி தாரகை, மகன் பிரகலாதன் நரசிம்மன் (31), மகள் சாதனா உள்ளனர்.

Read Entire Article