ARTICLE AD BOX

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மெரைன் போலீஸார் அந்த உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 months ago
7







English (US) ·