தமிழகத்தில் அதிகமாக நடைபெற்றுவரும் ‘இ-செலான்’ மோசடிகள்: சைபர் குற்றப்பிரிவு அலர்ட்

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: தமிழகத்​தில் இ-செலான் மோசடி அதி​கம் நடை​பெறு​வ​தாக சைபர் குற்​றப்​பிரிவு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழக சைபர் குற்​றப்​பிரிவு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் சமீப​கால​மாக 2 வகை​யான சைபர் மோசடிகள் அதி​கம் நடை​பெறு​வது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

Read Entire Article