ARTICLE AD BOX

சென்னை: தமிழகத்தில் இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சைபர் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சமீபகாலமாக 2 வகையான சைபர் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது.

3 months ago
4







English (US) ·