தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 3 பேர் விமான நிலையத்தில் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று, அதன் மூலம் சிலர் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாக சென்னை விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அப்பிரிவினர் விமானத்தில் செல்ல சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

Read Entire Article