தமிழ் உட்பட 12 மொழிகளில் வர்ணனை @ IPL 2025

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் போட்டிகளுக்கான வர்ணனை தமிழ் உட்பட 12 மொழிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோஸ்டாரில் சுமார் 170 வல்லுநர்கள் போட்டிகளை வர்ணனை செய்ய உள்ளனர். உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களும் போட்டியை வர்ணனை செய்கின்றனர்.

18-வது ஐபிஎல் சீசன் நேற்று (மார்ச் 22) தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜாஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

Read Entire Article