ARTICLE AD BOX

முலான்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

8 months ago
8







English (US) ·