தவெக நிர்வாகிகள் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

2 months ago 4
ARTICLE AD BOX

கரூர்: தவெக நிர்வாகிகள் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு அக்கட்சி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரையும் நாளை (அக்.15) நேரில் ஆஜர்படுத்த மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Read Entire Article