தி.நகரில் ரூ.4.45 லட்சம் பறிப்பு வழக்கு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: தனி​யார் நிறுவன ஊழியரிடம் கத்​தி​முனை​யில் ரூ.4.45 லட்​சம் வழிப்​பறி செய்த வழக்​கில், தலைமறை​வாக இருந்த வழிப்​பறி கொள்​ளை​யனை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சென்னை மண்​ணடி, மரைக்​காயர் தெரு​வில் வசித்து வருபவர் அப்​துல் அபு​தாகீர் (31). தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் டெலிவரிமேன் வேலை செய்து வரு​கிறார். இவர் கடந்த 2022 ஜூன் 9-ம் தேதி ரூ.4.45 லட்​சம் பணத்தை தி.நகர், பனகல் பார்க் அரு​கில் உள்ள ஏடிஎம் இயந்​திரத்​தில் டெபாசிட் செய்ய முயன்​ற​போது, இயந்​திரம் செயல்​பட​வில்​லை.

Read Entire Article