ARTICLE AD BOX

சென்னை: தி.நகர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நகை திருடுவதை வழக்கமாக வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரி, வல்லஞ்சேரியைச் சேர்ந்தவர் நந்தினி (41). இவர், கடந்த மார்ச் 30-ம் தேதி தி.நகர் சென்று ஜவுளிக்கடையில் புதிய ஆடைகளை வாங்கிக் கொண்டு ரங்கநாதன் தெரு வழியாக அங்குள்ள பேருந்து நிறுத்தம் சென்றார். முன்னதாக நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை கழற்றி மணிபர்சில் வைத்திருந்தார்.

7 months ago
8







English (US) ·