தி.மலை | கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 காவலர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

2 months ago 3
ARTICLE AD BOX

திருவண்ணாமலை: ​திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான காவலர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக, தாய் மற்றும் மகள் ஆகியோர் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு திருவண்ணாமலைக்கு வாழைக்காய் ஏற்றிய வாகனத்தில் வந்னர்.

அப்போது, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர், பெண்கள் இருவரையும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

Read Entire Article