ARTICLE AD BOX

சென்னை: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் கணவருடன் சென்னை மதுரவாயலில் வசிக்கிறார். கடந்த 26-ம் தேதி இவரது வீட்டுக்கு திரிபுராவைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் முக்கியமான பொருளை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் இதை கவனித்த இளம் பெண், ‘அந்த பொருளை உங்களது வீட்டுக்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என நண்பரிடம் கூறி வாடகை வாகன செயலி மூலம் பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணையில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்று பொருளை ஒப்படைத்தார்.

2 months ago
3







English (US) ·