ARTICLE AD BOX

திருச்சி: திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்தவர் தமிழ்(52). மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கல்லூரி ஆய்வுக் கூடத்தில் இருந்த முதலாமாண்டு மாணவி ஒருவரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

3 months ago
5







English (US) ·