திருச்சி | மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

திருச்சி: ​திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்​தவர் தமிழ்​(52). மணி​கண்​டம் பகு​தி​யில் உள்ள இந்​திரா கணேசன் கல்​லூரி​யில் பேராசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 13-ம் தேதி கல்​லூரி ஆய்​வுக் கூடத்​தில் இருந்த முதலா​மாண்டு மாணவி ஒரு​வரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டுள்​ளார்.

Read Entire Article