திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்

7 months ago 8
ARTICLE AD BOX

திருச்சி: பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சா இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் கடத்தல்காரர்களை சுங்க வரித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Read Entire Article