ARTICLE AD BOX

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் வழியில் தங்களுக்கு வேண்டியவர்களை போலீஸார் அழைத்துச் சென்றனர். அதனை தடுத்த உள்துறை கண்காணிப்பாளருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர்.
உள்துறை கண்காணிப்பாளரை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 months ago
5







English (US) ·