ARTICLE AD BOX

திருப்பூர்: 18 ஆண்டுகளாக திருப்பூரில் போலி மருத்துவர் ஒருவர் பலருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 3-வது முறையாக மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் முருகம்பாளையத்தில் சூர்யாகிருஷ்ணா நகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஹிமாலயா பார்மசி என்ற மருந்து கடையில் ஜோலி அகஸ்டின் என்ற நபர், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு, ஊசி செலுத்தியும் குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்தியும் சிகிச்சை செய்வதாக திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்திலிருந்து புகார் பெறப்பட்டது.

7 months ago
8







English (US) ·