திருப்பூரில் 18 ஆண்டுகளாக போலி மருத்துவராக செயல்பட்டவர் கைது: இது 3-வது முறை!

7 months ago 8
ARTICLE AD BOX

திருப்பூர்: 18 ஆண்டுகளாக திருப்பூரில் போலி மருத்துவர் ஒருவர் பலருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 3-வது முறையாக மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் முருகம்பாளையத்தில் சூர்யாகிருஷ்ணா நகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஹிமாலயா பார்மசி என்ற மருந்து கடையில் ஜோலி அகஸ்டின் என்ற நபர், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு, ஊசி செலுத்தியும் குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்தியும் சிகிச்சை செய்வதாக திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்திலிருந்து புகார் பெறப்பட்டது.

Read Entire Article