திருப்பூர்: குடும்பப் பிரச்சினையால் 4 வயது குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

7 months ago 8
ARTICLE AD BOX

திருப்பூர்: குடும்ப பிரச்சினையில் நான்கு வயது குழந்தையுடன் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை தாய் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் இன்று (ஜுன் 2) அதிகாலை 1.30 மணிக்கு, ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் குழந்தை மற்றும் பெண்ணின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Read Entire Article