ARTICLE AD BOX

திருப்பூர்: திருப்பூர் அருகே கரைப்புதூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூரில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஆலையில் நேற்று சாயக் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருப்பூர் சுண்டமேட்டை சோ்ந்த சரவணன் (30) வேணு கோபால் (31) ஹரி (26), சின்னச் சாமி (36) ஆகிய 4 பேர் சுமார் 6 அடி உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.

7 months ago
8







English (US) ·