ARTICLE AD BOX

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோயில்களில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் செல்வ விநாயகர் கோயில், கற்பக விநாயகர் கோயில், முத்துமாரி அம்மன் கோயில் என, 3 கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் நேற்று இரவு மர்ம நபர்கள் 4 பேர், அடுத்தடுத்து உண்டியல்களை உடைத்து, பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.

7 months ago
8







English (US) ·