திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் கொலை!

4 months ago 5
ARTICLE AD BOX

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் கொலை திருவள்ளூர் கடம்​பத்​தூர் பகு​தி​யில் மர்ம கும்​பலால் இளைஞர் ஒரு​வர் நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யும், கத்​தி​யால் வெட்​டி​யும் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் அடுத்த கடம்​பத்​தூர் பகு​தியை சேர்ந்​தவர் சுரேஷ் மகன் ராஜ்கமல் (28). தனி​யார் நிறுவன ஊழிய​ரான இவர், கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு வெள்​ளவேடு பகு​தியை சேர்ந்த பெண் ஒரு​வரை காதல் திரு​மணம் செய்து கொண்​டு, கடம்​பத்​தூர் அருகே உள்ள அகரம் பகு​தி​யில் வசித்து வந்​தார்.

Read Entire Article