ARTICLE AD BOX

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் வைசாலி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல் (28). இவர் நேற்று இரவு கடம்பத்தூர் பஜார் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

4 months ago
5







English (US) ·