திருவள்ளூர்: கருக்கலைப்பால் 17 வயது சிறுமி உயிரிழப்பு

4 months ago 6
ARTICLE AD BOX

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில், சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த, சிறுமிக்கு சகோதரர் உறவு முறை கொண்ட 17 வயது சிறுவனும் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியூர் சென்றுள்ளனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார், சிறுமியை மீட்ட போது, சிறுவனால் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

Read Entire Article