ARTICLE AD BOX

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியின் திமுக பெண் கவுன்சிலரை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் - பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (44). திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரான இவர், திருவள்ளூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (30), தனலட்சுமியை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

8 months ago
8







English (US) ·