தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் சிகிச்சை அளித்த மருத்துவர்

7 months ago 8
ARTICLE AD BOX

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை 6.30 மணியளவில் நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பொது மருத்துவர் கண்ணன், வழியில் இருந்த கிரில் கேட்டை அடித்துக் கொண்டே வந்துள்ளார். தொடர்ந்து, புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

Read Entire Article