ARTICLE AD BOX

தென் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,041 எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 514 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியாகியுள்ளது.
பட்டியல் சாதி மற்றும் பட்டியலின பழங்குடியினர் மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படும்போது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தி மறுவாழ்வு கிடைக்கப்பெற வேண்டுமென்பதற்காக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடந்த 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

4 months ago
6







English (US) ·