தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி நிலம் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: தெலங்​கானா மாநில பெண்​ணுக்​குச் சொந்​த​மான ரூ.3 கோடி மதிப்​புள்ள நிலத்தை ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​த​தாக 5 பேர் கும்​பலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். தெலங்​கானா மாநிலம், ஐதரா​பாத்​தில் உள்ள ஹரிதவனம் பகு​தி​யில் வசித்து வருபவர் விஜய​சா​முண்​டீஸ்​வரி (59).

இவருக்கு சொந்​த​மான ரூ.3 கோடி மதிப்​புள்ள காலிமனை வேளச்​சேரி விஜயா நகரில் இருந்​தது. இதை சிலர் போலி ஆவணம் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​து​விட்​டனர். இதுகுறித்து விஜய​சா​முண்​டீஸ்​வரி சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த ஜூன் 2-ம் தேதி புகார் தெரி​வித்​தார்.

Read Entire Article