நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

3 months ago 5
ARTICLE AD BOX

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து சில நாட்களுக்குள், அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவர் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்துக் கோரி பிரசாந்த், மனு தாக்கல் செய்தார்.

Read Entire Article