ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் தங்கள் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி உடனான தோல்விக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிளெமிங் பங்கேற்று பேசினார். “வெற்றி பெறுவதற்கான பார்முலாவில் எங்களது கவனமும் உள்ளது. இலக்கை விரட்டும் புள்ளி விவரங்கள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். அதை கருத்தில் கொண்டு எதிரணியை எங்களது பந்து வீச்சில் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.

8 months ago
8







English (US) ·