ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் முத்தையா (58) என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நாங்குநேரி அருகே தம்பபுரத்தை சேர்ந்தவர் முத்தையா. இவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அச்சிறுமியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

4 months ago
4







English (US) ·