நிதி நிறுவனம் நடத்தியதால் நஷ்டம்: காங். மாநில பொதுச்செயலாளர் மனைவியுடன் தற்கொலை முயற்சி

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: நிதி நிறு​வனம் நடத்​தி​ய​தில் நஷ்டம் ஏற்​பட்​ட​தால், காங்​கிரஸ் மாநில பொதுச் செய​லா​ளர், மனை​வி​யுடன் விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். இதுகுறித்​து, போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். வளசர​வாக்​கம் அருகே காரம்​பாக்​கம், பொன்​னி​நகர், விவே​கானந்​தர் தெரு​வில் வசிப்​பர் தளபதி பாஸ்​கர் (52).

இவர், போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறு​வனம் நடத்தி வரு​கிறார். இந் நிறு​வனம் நடத்​தி​ய​தில் பாஸ்​கருக்கு கடுமை​யான நஷ்டம் ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் அவர் மிக​வும் விரக்​தி​யுட​னும், வேதனை​யுட​னும் காணப்​பட்​டுள்​ளார்.

Read Entire Article