ARTICLE AD BOX

ஊரப்பபாக்கம்: ஏற்கெனவே மூன்று முறை நீட் தேர்வில் தோல்வியுற்றிருந்த நிலையில், 4-வது முறையாக நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அந்த மாணவி, சென்னை முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் 2021- ஆம் ஆண்டு 12 -ஆம் வகுப்பு படித்து முடித்து, பின்னர் வீட்டில் இருந்து கொண்டே நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள நீட் பயிற்சி அகாடமியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

9 months ago
8







English (US) ·