நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்: மதுரையில் பரபரப்பு

8 months ago 8
ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சகோதரர்கள் தண்டனையை கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கீரைத்துறை காவல் சரகத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் கிழக்கு முனியாண்டி கோவில் அருகே கருவேலங்காட்டிற்குள் கடந்த 2024-ல் 25 கிலோ கஞ்சாவுடன் பதுங்கியிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் (23), அவரது சகோதரர் ஜாக்கி என்ற பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

Read Entire Article