ARTICLE AD BOX

சென்னை: தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் நீதிமன்ற சாட்சிகளை மிரட்டுவதால் 5 பேர் சென்னை காவல் எல்லைக்குள் நுழைய சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. சென்னை காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், தங்களுக்கு எதிரான குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் சென்னைக்குள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது.

3 months ago
5







English (US) ·