நீதிமன்ற சாட்சிகளை மிரட்டுவதால் நடவடிக்கை: 5 பேர் சென்னை காவல் எல்லைக்குள் நுழைய தடை

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: தங்​களுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் நீதி​மன்ற சாட்​சிகளை மிரட்​டு​வ​தால் 5 பேர் சென்னை காவல் எல்​லைக்​குள் நுழைய சென்னை காவல் ​துறை தடை விதித்​துள்​ளது. சென்னை காவல் எல்​லைக்குள் நுழைந்து பொது​மக்​களின் அமை​திக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்​ற​வாளி​களை கண்டறிந்து அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணை​யர் அருண் உத்​தரவிட்​டுள்​ளார்.

அந்​த வகை​யில், தங்​களுக்கு எதி​ரான குற்ற வழக்​கில் நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டிய சாட்​சிகளை மிரட்​டு​பவர்​களை கண்​டறிந்து அவர்​கள் சென்​னைக்​குள் நுழைய காவல்​துறை தடை விதித்​துள்​ளது.

Read Entire Article