ARTICLE AD BOX

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் மதுபோதையில் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மனைவி மற்றும் 18 வயது, 15 வயது என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மகள் கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வருகிறார். 15 வயது சிறுமியான மற்றொரு மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

3 months ago
5







English (US) ·