ARTICLE AD BOX

மாணவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டியதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி ஒருவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் 2018-ல் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். அந்த மாணவி நேற்று முன்தினம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பி வைத்துள்ளார்.

7 months ago
8







English (US) ·