நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை: கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்தவர்!

9 months ago 8
ARTICLE AD BOX

திருநெல்வேலி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் நெல்லையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி (57) காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். ரம்ஜானை ஒட்டி நோன்பு இருந்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் தர்காவுக்கு தொழுகைக்கு சென்றுள்ளார்.

Read Entire Article