ARTICLE AD BOX

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பஞ்சாபின் நேஹல் வதேரா, சஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்த ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நேற்று மாலை 3.30மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.

7 months ago
8







English (US) ·