பட்டுக்கோட்டை அருகே பாஜக மதுரை மகளிரணி நிர்வாகி படுகொலை: நடந்தது என்ன?

7 months ago 8
ARTICLE AD BOX

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுரையைச் சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது 2-வது கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலன்(45). மதுரை மேலூரில் டிராவல்ஸ் நடத்தி வந்த இவர், தற்போது உதயசூரியபுரத்தில் டிராவல்ஸ், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் இருந்தார்.

Read Entire Article