‘பந்துவீச்சுதான் எங்களை காப்பாற்றியது’ - கேப்டன் ரியான் பராக் சொல்கிறார்

8 months ago 8
ARTICLE AD BOX

குவாஹாட்டி: சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணிக்கு எதி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் பந்​து​ வீச்​சு​தான் எங்​களைக் காப்​பாற்​றியது என்று ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் தெரி​வித்​தார்.

குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற லீக் போட்​டி​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே அணியை வீழ்த்​தி​யது. முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 182 ரன்​கள் எடுத்​தது. நித்​திஷ் ராணா 36 பந்​துகளில் 81, கேப்​டன் ரியான் பராக் 28 பந்​துகளில் 37 ரன்​கள் குவித்​தனர்.

Read Entire Article