ARTICLE AD BOX

குவாஹாட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்து வீச்சுதான் எங்களைக் காப்பாற்றியது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்தார்.
குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. நித்திஷ் ராணா 36 பந்துகளில் 81, கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர்.

8 months ago
8







English (US) ·