பர்தாவுடன் தப்பிய துறவி பூஜா: உ.பி.யின் அலிகர் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளி

2 months ago 4
ARTICLE AD BOX

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் அலிகர் கொலை வழக்கில் தேடப்படுபவர், இந்துமகா சபாவின் பொதுச்செயலாளர் துறவி பூஜா சகுன் பாண்டே. இவர், முஸ்லிம் பெண்களைப் போல் பர்தா அணிந்து தலைமறைவானதாத் தகவல் வெளியாகி உள்ளது.

உபியின் அலிகர் நகரில் 2017 முதல் ஆசிரமம் நடத்தி வந்தவர் துறவி பூஜா சகுன் பாண்டே(50) எனும் அன்னபூர்ணா பாரதி. நிரஞ்சன் அகாடாவின் துறவறத்தில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்றவர்.

Read Entire Article