ARTICLE AD BOX

திருப்பூர்: பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெட்டில் பட்டறை வேலை செய்யும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. தம்பதியருக்கு சரவணன் (24) மற்றும் மகள் வித்யா (22) என இரு பிள்ளைகள். சரவணன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு எலெக்ரிஷினியாக பணியாற்றி வந்தார். வித்யா கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30-ம் தேதி வீட்டில் இருந்த பெற்றோர் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

8 months ago
8







English (US) ·