ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ‘கால்பந்து சாம்பியன்ஷிப் 2025’ தொடரில் செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
சென்னையின் எஃப்சி, நார்விச் சிட்டி எஃப்சியுடன் இணைந்து தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு பல்லவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு இடையிலான ‘கால்பந்து சாம்பியன்ஷிப் 2025’ தொடர் சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது.

10 months ago
9







English (US) ·