ARTICLE AD BOX

சிவகாசி: சிவகாசியில் பழிக்குப்பழியாக நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து கூலித் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலாவூரணியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ்(27). கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியுடன் சிவகாசி - விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் சுரேஷ் முனீஸ் நகரில் உள்ள வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

9 months ago
9







English (US) ·